❤6
❤17👍3👏1
இன்று முதல் தினமும் தமிழ் மாதிரி தேர்வு இரவு 7.30 நடக்கும் இன்றைய தேர்வு தவறவிட வேண்டாம் வருகின்ற குரூப் போருக்கு நிறைய கேள்விகள் வரும் பார்த்து பயனடையுங்கள்.
👍21❤8
இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
சேவல் எழுப்பும் அதிகாலை
மிதிவண்டி பயணம்
மாட்டுவண்டி பயணம்
மர நிழலில் பள்ளிக்கூடம்
வெட்டவெளியில் பொழுதுபோக்கு
பறித்து தின்ன கனிகள் ஓராயிரம்
அள்ளிக் குடிக்க நீரோடைகள் பல
காற்றோட்டமாய் வேலை பார்க்க விவசாய நிலம்
அமைதி கொண்டு வாழ அன்பான பரிசுத்தமான உறவுகள் அருகில்
இத்தனை இன்பம் தந்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
சேவல் எழுப்பும் அதிகாலை
மிதிவண்டி பயணம்
மாட்டுவண்டி பயணம்
மர நிழலில் பள்ளிக்கூடம்
வெட்டவெளியில் பொழுதுபோக்கு
பறித்து தின்ன கனிகள் ஓராயிரம்
அள்ளிக் குடிக்க நீரோடைகள் பல
காற்றோட்டமாய் வேலை பார்க்க விவசாய நிலம்
அமைதி கொண்டு வாழ அன்பான பரிசுத்தமான உறவுகள் அருகில்
இத்தனை இன்பம் தந்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
👍24❤19👏2
இன்றைய கூட்டு பிரார்த்தனை
கண்கள் நல்லனவற்றை பார்க்கட்டும்
காதுகள் நல்ல விஷயங்களை கேட்கட்டும்
நா இனிமையான சொற்களை பேசட்டும்
மனம் நல்லதைப் பற்றியே சிந்திக்கட்டும்
உடல் நல்ல செயல்களை மட்டும் செய்யட்டும்
நமது TNPSC மாணவர்கள் சிறப்பாக படித்து அரசு வேலைகளில் அமர வேண்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன்
கண்கள் நல்லனவற்றை பார்க்கட்டும்
காதுகள் நல்ல விஷயங்களை கேட்கட்டும்
நா இனிமையான சொற்களை பேசட்டும்
மனம் நல்லதைப் பற்றியே சிந்திக்கட்டும்
உடல் நல்ல செயல்களை மட்டும் செய்யட்டும்
நமது TNPSC மாணவர்கள் சிறப்பாக படித்து அரசு வேலைகளில் அமர வேண்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன்
❤38👍1🤩1
7. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது
A) செய்யுளிசை அளபெடை
B) சொல்லிசை அளபெடை
C) இன்னிசை அளபெடை
D) ஒற்றளபெடை
8. 'பொறுத்தார் பூமியாள்வார்' என்பதன் இலக்கணக் குறிப்பு
A) முதனிலை தொழிற்பெயர்
B) வினையாலனையும் பெயர்
C) வினைத்தொகை
D) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
9. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
A) எந்+தமிழ்+நா
B) எந்த + தமிழ் +நா
C) எம்+தமிழ்+நா
D) எந்தம் +தமிழ்+நா
A) செய்யுளிசை அளபெடை
B) சொல்லிசை அளபெடை
C) இன்னிசை அளபெடை
D) ஒற்றளபெடை
8. 'பொறுத்தார் பூமியாள்வார்' என்பதன் இலக்கணக் குறிப்பு
A) முதனிலை தொழிற்பெயர்
B) வினையாலனையும் பெயர்
C) வினைத்தொகை
D) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
9. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
A) எந்+தமிழ்+நா
B) எந்த + தமிழ் +நா
C) எம்+தமிழ்+நா
D) எந்தம் +தமிழ்+நா
❤7