TNPSC - Application Related All Doubts
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
Grievance Redressal Officer
044-25300300 (Extn) 419
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
Grievance Redressal Officer
044-25300300 (Extn) 419
👍4🔥1
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
Live start at 5:45 PM
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
Anonymous Quiz
24%
திருநாவுக்கரசர்
40%
திருஞானசம்பந்தர்
30%
சுந்தரர்
5%
காரைக்கால் அம்மையார்
👍3
யார் இவர்? 1. இவர்ப் பாடிய தேவாரப் பாடல்கள் "பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமுறையாக
வைக்கப்பட்டுள்ளது".
2. திருத்தொண்டர் தொகை நூல் இவருடையது. 3. இவரே பெரிய புராண காப்பியத்தின் தலைவரும் ஆவார்.
வைக்கப்பட்டுள்ளது".
2. திருத்தொண்டர் தொகை நூல் இவருடையது. 3. இவரே பெரிய புராண காப்பியத்தின் தலைவரும் ஆவார்.
Anonymous Quiz
6%
A) அப்பர்
63%
B) சுந்தரர்
20%
C)திருஞான சம்பந்தர்
11%
D) மாணிக்கவாசகர்
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Anonymous Quiz
8%
சிவஞான முனிவர்
38%
பலபட்டடைச் சொக்கநாதர்
46%
அழகிய சொக்க நாதர்
8%
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
Anonymous Quiz
8%
தாமத்தர்
60%
அடியார்க்கு நல்லார்
20%
திருமலையர்
13%
நச்சர்
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
22%
பாரதியார்
52%
முடியரசன்
18%
கண்ணதாசன்
8%
பாரதிதாசன்
👍2
'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்
Anonymous Quiz
5%
கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
10%
கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
80%
கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
5%
கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
👍1
பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
Anonymous Quiz
7%
லா.ச. ரா
20%
கி.ஆ.பெ. வி
29%
உ.வே. சா
44%
வ. ரா
👍1🤔1
:"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்
Anonymous Quiz
9%
புகழேந்தி
68%
ஒளவையார்
18%
ஒட்டக்கூத்தர்
4%
கபிலர்
👍2
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
Anonymous Quiz
6%
காவியப்பாவை
29%
திருவெம்பாவை
61%
திருப்பாவை
3%
தைப்பாவை
👍1
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Anonymous Quiz
6%
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
66%
அழகிய சொக்க நாதர்
26%
பலபட்டடைச் சொக்கநாதர்
2%
சிவஞான முனிவர்
👍1
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
Anonymous Quiz
33%
அடியார்க்கு நல்லார்
3%
பேராசிரியர்
35%
ந.மு. வேங்கட்சாமி
30%
நச்சினார்க்கினியர்
👍2
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்
Anonymous Quiz
8%
வால்மீகி
51%
கம்பர்
32%
சீத்தலை சாத்தனார்
9%
இளங்கோவடிகள்
👍1
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
6%
பகழிக்கூத்தர்
67%
குமரகுருபரர்
7%
புகழேந்தி
20%
ஒட்டக்கூத்தர்
🤔4👍2
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
Anonymous Quiz
15%
திருவந்தாதி
25%
திருநெடுந்தாண்டகம்
43%
திருவெழுக்கூற்றிருக்கை
17%
திருக்குறுந்தாண்டகம்