KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
TNPSC - Application Related All Doubts
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
Grievance Redressal Officer
044-25300300 (Extn) 419
👍4🔥1
1933 Vacancies
👍9
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
Live start at 5:45 PM
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
Anonymous Quiz
24%
திருநாவுக்கரசர்
40%
திருஞானசம்பந்தர்
30%
சுந்தரர்
5%
காரைக்கால் அம்மையார்
👍3
யார் இவர்? 1. இவர்ப் பாடிய தேவாரப் பாடல்கள் "பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமுறையாக
வைக்கப்பட்டுள்ளது".
2. திருத்தொண்டர் தொகை நூல் இவருடையது. 3. இவரே பெரிய புராண காப்பியத்தின் தலைவரும் ஆவார்.
Anonymous Quiz
6%
A) அப்பர்
63%
B) சுந்தரர்
20%
C)திருஞான சம்பந்தர்
11%
D) மாணிக்கவாசகர்
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Anonymous Quiz
8%
சிவஞான முனிவர்
38%
பலபட்டடைச் சொக்கநாதர்
46%
அழகிய சொக்க நாதர்
8%
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
Anonymous Quiz
8%
தாமத்தர்
60%
அடியார்க்கு நல்லார்
20%
திருமலையர்
13%
நச்சர்
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
22%
பாரதியார்
52%
முடியரசன்
18%
கண்ணதாசன்
8%
பாரதிதாசன்
👍2
பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
Anonymous Quiz
7%
லா.ச. ரா
20%
கி.ஆ.பெ. வி
29%
உ.வே. சா
44%
வ. ரா
👍1🤔1
:"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்
Anonymous Quiz
9%
புகழேந்தி
68%
ஒளவையார்
18%
ஒட்டக்கூத்தர்
4%
கபிலர்
👍2
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
Anonymous Quiz
6%
காவியப்பாவை
29%
திருவெம்பாவை
61%
திருப்பாவை
3%
தைப்பாவை
👍1
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Anonymous Quiz
6%
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
66%
அழகிய சொக்க நாதர்
26%
பலபட்டடைச் சொக்கநாதர்
2%
சிவஞான முனிவர்
👍1
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
Anonymous Quiz
33%
அடியார்க்கு நல்லார்
3%
பேராசிரியர்
35%
ந.மு. வேங்கட்சாமி
30%
நச்சினார்க்கினியர்
👍2
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்
Anonymous Quiz
8%
வால்மீகி
51%
கம்பர்
32%
சீத்தலை சாத்தனார்
9%
இளங்கோவடிகள்
👍1
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
6%
பகழிக்கூத்தர்
67%
குமரகுருபரர்
7%
புகழேந்தி
20%
ஒட்டக்கூத்தர்
🤔4👍2
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
Anonymous Quiz
15%
திருவந்தாதி
25%
திருநெடுந்தாண்டகம்
43%
திருவெழுக்கூற்றிருக்கை
17%
திருக்குறுந்தாண்டகம்