KARPATHU IAS Academy Official
39.2K subscribers
1.36K photos
24 videos
1.07K files
4.33K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Q7. ஒழி, செல், முடி, புகழ் ஆகிய சொற்கள் இடம்பெற்ற நூல் எது?
Anonymous Quiz
57%
A) தொல்காப்பியம்
23%
B) திருக்குறள்
16%
C) புறநானூறு
4%
D) அகநானூறு
👍2
Q9. கனிச்சாறு என்ற நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
Anonymous Quiz
8%
A) நான்கு
11%
B) ஆறு
78%
C) எட்டு
3%
D) பத்து
Q10. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருத்தமற்றது எது?
Anonymous Quiz
3%
A) தமிழ்நிலம்
5%
B) தமிழ்ச்சிட்டு
7%
C) தென்மொழி
84%
D) தமிழ்க்கனி
👍3🔥1
Q11. பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம் - என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
Anonymous Quiz
59%
A) கனிச்சாறு
14%
B) கொய்யாக்கனி
22%
C) பாரதிதாசன் கவிதைகள்
5%
D) குடும்ப விளக்கு
👍1👏1
Q12. தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! - எனக் கூறியவர்?
Anonymous Quiz
34%
A) பெருஞ்சித்திரனார்
16%
B) பாரதிதாசன்
41%
C) வாணிதாசன்
9%
D) பாரதியார்
Q15 பெருஞ்சித்திரனார் தொடர்பான கூற்றுகளை கவனி?
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் ஆகும்.
2. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம், முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
3. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரின் கனிச்சாறு என்ற நூல் தமிழுணர்வு நிறைந்த பாடல்களை கொண்டது.
Q18.
👍5😁2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Test Over
👍1
Tomorrow 26.12.23 Test time - 7:00 to 7:30 PM
6th std iyal 2

Don't miss

Follow @Karpathuias
for Daily Test
👍4