KARPATHU IAS Academy Official
38.6K subscribers
1.31K photos
24 videos
1.03K files
4.27K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
வகுப்பு எடுப்பதற்கு ...
நீங்கள் ஒரு ஆணாக இருந்தால். இதை முயற்சிக்குமாறு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்:

• மது வேண்டாம்
• ஆபாசங்கள் படங்கள் இல்லை
• ஒரு நாளைக்கு 3 அல்லது 2 லிட்டர் தண்ணீர்
• ஒரு நாளைக்கு 4 முதல் 6 முட்டைகள் / அல்லது நவ தானியங்கள்
• காலையில் உணவு(சாப்பாடு) இல்லை
• ஒரு நாளைக்கு 500+ புஷ்-அப்கள்
• 7-8 மணிநேர தூக்கம்
• நாள் ஒன்றுக்கு 10,000 steps மேல்
• ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 வார்த்தைகளை எழுதுங்கள்
• ஒவ்வொரு காலையிலும் நீங்கள் நன்றியுள்ள 5 விஷயங்களை எழுதுங்கள்.

இதை நாளை முதல் 25 - 30 நாள் வரை செய்யுங்கள்.

நவம்பர் 30 அல்லது டிசம்பர் 1, 2024 அன்று மீண்டும் இங்கு வந்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று Karpathuias telegram ல் சொல்லுங்கள்.

உங்கள் comfort zone லிருந்து நீங்கள் வெளியேறும்போது உண்மையான வளர்ச்சி தொடங்குகிறது.

நீங்கள் ஒரு ஆணாக (மனிதராக) இருந்தால் சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள், இப்போது உங்கள் ஆண்டைப் 2025 பிடிக்க வேண்டிய நேரம் இது.

https://www.youtube.com/c/karpathuias
👍16🔥11
BRICS Currency FAKE
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
Test 1 - INM
தேசிய மறுமலர்ச்சி

8-ம் வகுப்பு (வரலாறு)
பாடம் - 8 —- காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை

10-ம் வகுப்பு (வரலாறு)
பாடம் - 5 —— 19-ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

11-ம் வகுப்பு (வரலாறு)
பாடம் - 19 —— நவீனத்தை நோக்கி
👍6
2025 Group 4 Exam - Countdown
அடுத்த 2025 குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 260 நாட்கள் மட்டுமே உள்ளன.


Join Karpathuias Test Batch
🔥1
Polity
அரசியலமைப்பு சில துளிகள்


* இந்தியாவில் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நீட்டிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அதிகாரம் -பாராளுமன்றத்திற்கே உள்ளது

* இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை - அரசியலமைப்பு உரிமைகள்

* அவசரநிலை பிரகடனத்திற்குப் பிறகு, எந்த சரத்து
அடிப்படை உரிமைகளை தானாகவே நிறுத்தி வைக்கிறது
பிரிவு 19 கீழ்? -சரத்து 358

* திருத்தத்திற்கான நடைமுறையின் அம்சம் இந்திய அரசியலமைப்பில் _________ அரசியலமைப்பு முதன்மையானது
- தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு

* எந்த அரசியலமைப்பு ரிட் 'நாங்கள் கட்டளையிடுகிறோம்' என்பதன் பொருளைக் கொண்டுள்ளது?
-மண்டமஸ்

* லோக்சபா சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுப்பார் - மக்களவை துணை சபாநாயகர்

* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவுகள் சுரண்டலுக்கு எதிராக உள்ளன?
-சரத்து 23 மற்றும் 24

* இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது
ஏழைகளுக்கு சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி?
- சரத்து 39A

* மாநில மசோதாக்களின் அடிப்படையில் இந்தியக் குடியரசுத் தலைவர் எந்த வீட்டோ அனுபவிக்கிறார்
- முழுமையான வீட்டோ

* இந்திய அரசியலமைப்புச் சட்டம் 371-ஏ __________
மாநிலத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் - நாகாலாந்து
👍5
ஒரு ஒன்றரை நிமிஷம் டிஎன்பிஎஸ்சி CA பாத்துட்டு போங்க
https://youtu.be/N0GTD8o0Rrg
ஓர் சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்த போது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ''ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'' என்று கேட்டார்.
''தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்" என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், ''இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?''… என்று கேட்டார்.
அதற்கு சிற்பி, ''வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது" என்றார். கடைக்காரர் வியந்தார்.
"ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது'' என்றார்.
————
தேவையற்ற விஷயங்களை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காட்டலாம்.
நமக்குள்ளே இருக்கும்
நல்ல விசயங்கள் நாளும் வெளிக்கொணர்ந்தால்
எல்லா நாளும் இனிய நாள் தான். புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்
முயற்சியினாலும் தொடர்ந்த பயிற்சியினாலும் நம்மை செம்மைப் படுத்த முடியும்.
👍21🔥6
TNPSC Maths
👍2